நடுவானில் விமானத்தில் பாம்பு


மெல்பர்ன் : ஆஸ்திரேலியாவில் சரக்கு விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறைக்குள் திடீரென பாம்பு வந்ததால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் பிரன்டீர் நிறுவனத்துக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று டார்வின் நகரிலிருந்து நேற்று புறப்பட்டது. புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானி அறைக்குள் திடீரென பாம்பு வந்ததை விமானி பிரடென் பிளென்னர்ஹசெட் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அவர்களின் அறிவுரையை ஏற்று, விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment