அதிராம்பட்டினம் காதிர் மொஹிதீன் கல்லூரியில் இலவசக் லேப்டாப் மாலை 4 மணியளவில் வழங்கும் விழா நடைபெட்றது. இதில் அமைச்சர் வைத்தியலிங்கம், மாவட்ட ஆட்ச்சியர் மாவட்ட கே.பாஸ்கர் மற்றும் கல்லூரி தாளாளர் S.H. அஸ்லாம் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார் இதில் 535 மாணவர்கள் பயனடைதர்கள்.
0 Comments










