அஸ்ஸலாமு அழைக்கும்

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.அப்துல் மஜீது,அவர்களின் மகனும்

 மு.செ.மு.முகமது இபுராஹீம்,மு.செ.மு.முஹ்மூது,ஆகியோரின் சஹோதரும் 
மர்ஹும் அப்துல் வாஹிது,வக்கீல் அப்துல் முனாப்,பெளஜில் அமீர் ஆகியோரின் தகப்பனாரும்,
J.ஜம் ரூத் முகமது அவர்களின் மாமனாரும்மான. மு.செ.மு.அப்துல் காதர் அவர்கள் 
இன்று(24 /02 /12 ) ஜும் ஆ தொழுகைக்கு பிறகு காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா 

நாளை(25 /02 /12 )காலை 8 :௦௦ மணி அளவில் மரைக்காப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்படும்.     
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment