அஸ்ஸலாமு அழைக்கும்
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் மு.செ.மு.அப்துல் மஜீது,அவர்களின் மகனும்
மு.செ.மு.முகமது இபுராஹீம்,மு.செ.மு.முஹ்மூது,ஆகியோரின் சஹோதரும்
மர்ஹும் அப்துல் வாஹிது,வக்கீல் அப்துல் முனாப்,பெளஜில் அமீர் ஆகியோரின் தகப்பனாரும்,
J.ஜம் ரூத் முகமது அவர்களின் மாமனாரும்மான. மு.செ.மு.அப்துல் காதர் அவர்கள்
இன்று(24 /02 /12 ) ஜும் ஆ தொழுகைக்கு பிறகு காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா
நாளை(25 /02 /12 )காலை 8 :௦௦ மணி அளவில் மரைக்காப்பள்ளியில் நல்லடக்கம்செய்யப்படும்.











Leave a comment