- By ADIRAI PLUS
-
Postado செவ்வாய், 10 ஏப்ரல், 2012
at 11:30:00 PM
கோவை:பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதலுக்குள்ளாகி, நேற்று முன்தினம் இரவு மட்டும், கோவை அரசு மருத்துவமனையில், நான்கு பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இவர்களுடன் சேர்த்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
Leave a comment